1320
நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் சமூக இடைவெளி, முக கவசம் ...

7592
கொரோனா சூழலில் தமிழகத்தில் மூடப்பட்ட மழலையர்ப் பள்ளிகள் இரண்டாண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று விட்டுவந்தனர்... கொரோனா...

2155
கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியை, அரசியல் நிகழ்வாக மாற்றக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில், கொரோனா விதிமுறைகளை ஆளும் கட்ச...

6491
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக  பேருந்துகளில் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள...

1523
மேற்கு வங்கத்தில் ஐந்தாம் கட்டமாக 45 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்கச் சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஐந்தாம் கட்டமா...

3819
கோவையில் விதிகளை மீறி கூடுதல் பயணிகளை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட பேருந்து, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். கோவை மத்திய பேருந்து நிலைய...

90646
தென் அமெரிக்க நாடான பெருவில் கொரோனா அபராதம் விதிக்காமல் இருக்க பெண்ணிடம் முத்தம் வாங்கிய காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு காரணமாக அந்நாட்டு தலைநகர் லிமாவில் பொதுமு...



BIG STORY